கால்நடை வளர்ப்பு
முன்னுரை
பொதுவாக கால்நடைகள் குறிப்பாக கறவை மாடுகள் மீண்டும் மீண்டும் கருவூட்டல் செய்வதையும் (Repeater) கிடேரிக் கன்றுகள் உரிய பருவத்தில் சினைப் பருவத்தை அடையாத நிலையையும் கருத்தரிக்காத நிலை என்கிறோம்.
கருத்தரிக்காத நிலைக்கான காரணங்களை காண்போம். அவையாவன
பசுவின் பங்கு
பருவ அறிகுறிகள் நன்கு காணப்படும்,குவளை கண்ணாடி போன்று இருக்கும் ஆனாலும் கருப்பிடிக்காது இதற்கான காரணங்கள் சினைப் பருவத்தில் சூலத்தில் உருவான சினை முட்டையானது (Ovum) உதிர்ந்து சூலக்குழாயின் மேல் பகுதியில் காளையின் விந்தணுவுடன் இணைந்து கருத்தரித்தல் நடைபெறுகிறது. சில சமயங்களில் முட்டை உதிராத காரணத்தால் இந்த நிகழ்வு நடைபெறாது இதையே (Anovulation) என்கிறோம். இதற்கான காரணங்கள்.
பால் உரிமையாளரின் பங்கு
கருவூட்டுபவரின் பங்கு
வெற்றிகரமான கருவூட்டலுக்கு சில ஆலோசனைகள்
தொகுப்புரை
சினை பருவ காலத்தில் மிகுந்த கவனத்துடன் இருந்து வெற்றிகரமாக கருவூட்டல் செய்து வருடம் ஒரு கன்று என்ற நிலை ஏற்பட்டால்தான் பால்மாடு வளர்ப்பு இலாபகரமான தொழிலாக இருக்கும், இதில் தவறுகள் ஏற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் எனவே பசுவின் உரிமையாளர் மிகுந்த கவனத்துடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.